Sunday, June 19, 2011

*குருமகராஜின் கட்டளை!

பெரிய சுவாமிஜி கல்கத்தா ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில்  இருந்தபோது குரு மகராஜ் சிவானந்த சுவாமி அவர்களுக்கு தாயுமானவ சுவாமிகளின் பாடல்களையும் கருத்துக்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்வது வழக்கமாம்.

அப்போது குரு மகராஜ் அவர்கள் உபநிஷத்துக்களின் கருத்துக்கள் அடங்கியுள்ள தாயுமானவ சுவாமி பாடல்களை பரப்புவதற்கு ஏதேனும் செய் என்று கட்டளையிட்டாராம்.

சுவாமிஜி தமிழகம் வந்ததும் ராமநாதபுரத்திலுள்ள 'தாயுமானவ சுவாமி சமாதியை புதுப்பித்து பணிகளைத் தொடர முயற்சித்தார். ஆனால் காலம் கைகூடி வரவில்லை. பின்பு அச்சமாதியை நிர்வகித்து வந்தவர்கள் தாங்களாகவே சமாதியின் முழு நிர்வாகப் பொறுப்பையும் சுவாமிகளிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment