Thursday, June 30, 2011

*கருப்புப்பணமா? வேண்டாம்!

ஸ்ரீமத் சித்பவானந்த சுவாமிகளிடம் ஒரு பெரிய செல்வந்தர் வந்தார். ஒரு பெரும் தொகையை சுவாமியின் நற்காரியங்களுக்கு நன்கொடையாக அளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். சுவாமிஜியிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது. "ரசீது தருவதைப் பெற்றுக்கொண்டு செக்(Cheque) மூலமாக எவ்வளவு பணம் தந்தாலும் பெற்றுக்கொள்கிறோம்" என்றார். வந்தவர் திரும்பிவிட்டார். அவர் கொடுக்க நினைத்தது அவ்வளவும் கருப்புப்பணம். பின்பு அந்த செல்வந்தரே ஒரு டிரஸ்ட் ஒன்றை நிறுவி அதன் முலம் பல லட்சம் ரூபாய்களை சுவாமிஜியின் நற்காரியங்களுக்கு செலவிட்டாராம்.

No comments:

Post a Comment