Tuesday, July 5, 2011

*மகிழ்ச்சிகரமான செய்தி.

2009ஆம் ஆண்டு 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், மாவட்டத்தில் 3-ஆம் இடத்தில் தேறிய தபோவன மாணவர் திரு.கார்த்திகேயன்(விடுதி எண் 24) இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு  முடித்து  Top Rankers listல் இடம்பெற்று முதல் சுற்று Counselingல் சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மற்றொரு மாணவர் முத்தரசன்(விடுதி எண் 97) மதுரை மருத்துவக்கல்லூரிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இப்படிக்கு
வாழ்த்துக்களுடன் 
வித்யாவன பழைய மாணவர்கள்.

No comments:

Post a Comment