Saturday, August 6, 2011

*வாய்ச்சொல்லின் வீரியம்


மனதில் தோன்றும் உயர்ந்த எண்ணங்கள் உற்சாகத்தை அளிக்கும். மனதில் தோன்றும் தாழ்வான எண்ணங்கள் தளர்ச்சியை உண்டாக்கும். உயர்வான வார்த்தைகள் உன்னதமான வாழ்க்கைக்கு அடிப்படை. நாம் பேசும் வார்த்தைகள் நமக்கே திரும்பிவரும். கடிகாரம் நேரத்தைக் காட்டும்; கைக்காட்டி ஊரைக் காட்டும்; வாய்ச்சொல் மனிதனின் தரத்தைக் காட்டும். செயல்களால் பழக்கம் உருவாகிறது. பழக்கத்தால் குணம் உருவாகிறது. குணத்தால் எதிர்காலம் உருவாகிறது. எனவே நாம் இன்று செய்யும் செயல்களால் நம் எதிர்காலம் அமையும்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

1 comment: