Friday, November 25, 2011

*அந்தர்யோக வகுப்புகள்

1.                

பழனி ஆண்டவர் வழிபாடு.

ஊர்: பழனி

நாள்: 03.12.2011/ சனிக்கிழமை.

நேரம்: காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள்

பழனி ஆண்டவரைத் தொழுதல்.

 

2.                

கிரிவலம் மற்றும் அந்தர்யோகம்

ஊர்: திருவண்ணாமலை

நாள்: 08.12.2011/வியாழக்கிழமை

நேரம்: காலை 6 மணி

இடம்: கம்பத்திளையனார் சன்னதியிலிருந்து கிரிவலம் புறப்படுதல்.

 

3.                

கோயம்பத்தூர் மாவட்டம்

ஊர்: சித்திரைச்சாவடி

இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆஸ்ரமம்.

நாள்: 04.12.2011/ ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை 10 மணிமுதல் மாலை 4:30 மணிவரை

நிகழ்த்துபவர்: ஸ்ரீமத் சந்திரசேகரானந்த சுவாமிகள்.

 

4.                

ஸ்ரீ சாரதா தேவியார் ஜெயந்தி அகண்ட நாம பஜனை மற்றும் கூட்டு வழிபாடு.

நாள்: 17.12.2011/ சனிக்கிழமை.

இடம்:

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,

திருப்பராய்த்துறை.

 

5.                

மதுரை மாவட்டம்

ஊர்: தோப்பூர்.

இடம்: சிவானந்த தபோவனம்.

நாள்: 18.12.2011/ஞாயிறு.

நேரம்: காலை 10 மணிமுதல் மாலை 4:30 மணிவரை.

நிகழ்த்துபவர்: ஸ்ரீமத் சத்தியானந்த சுவாமிகள்.

 

6.                

ஸ்ரீ சாரதா தேவியார் அந்தர்யோகம்

நாள்: 18,19,20.12.2011/ ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாட்கள்.

இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை.

No comments:

Post a Comment