Tuesday, December 6, 2011

*இரங்கல் செய்தி


1984 – 85ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த நமது பழைய மாணவரும், Aquanova அதிபருமான திரு.பிரபாகரன் அவர்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக.

No comments:

Post a Comment