Friday, September 28, 2012

*இரங்கல்


NRR என்று அனைவராலும் அழைக்கப்பட்ட வித்யாவனத்தின் ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் திரு. N. ராமரத்னம் 26.09.2012, புதன்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment